எண்ணூர் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

திருவள்ளூர்: எண்ணூர் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புழுதிவாக்கம் நிலக்கரி முனையத்தில் 30% வாடகை உயர்வு வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: