இலங்கை அதிபர், பிரதமர் பதவி விளக்க கோரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி 25-வது நாளாக போராட்டம்நடைபெற்று வரவும் நிலையில் நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: