டெல்லியில் இன்று முதல்வர்கள், தலைமை நீதிபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் இன்று முதல்வர்கள், தலைமை நீதிபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாட்டின் 2-வது நாளில் நடக்கும் நிகழ்வில் பல மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: