இந்தியா கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் லுக்அவுட் நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்திவைப்பு Apr 29, 2022 சுபா உதயகுமார் லுகௌட் கெடாங்குளம் அணு நிலைய எதிர்ப்புக் குழு டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் லுக்அவுட் நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. துருக்கியில் நடைபெறும் சர்வதேச இதழியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் முறையாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்: ஒன்றிய உள்துறை செயலாளர் வழங்கினார்