இந்தியா பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தில் அமைதியும், நல்லிணக்கமும் மிகவும் அவசியம்: காங். எம்.பி. ராகுல்காந்தி பேச்சு Apr 29, 2022 பஞ்சாப் ராகுல் காந்தி டெல்லி: பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தில் அமைதியும், நல்லிணக்கமும் மிகவும் அவசியம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார். சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுவதை பஞ்சாப் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்
விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!