சென்னை எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் கழிவு புகைகள் வெளியேறும் சிமினி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் கழிவு புகைகள் வெளியேறும் சிமினி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த அனல்மின் நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.

Related Stories: