வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இடையே நாளை ரயில் அதிவேக சோதனை ஓட்டம்..!!

திருநெல்வேலி: வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இடையே நாளை ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. ரயில் சோதனை ஓட்டத்தின் முன்னோட்டமாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் டிராலியில் ஆய்வு மேற்கொண்டார். வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இடையே நாளை மாலை 4.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும்.

Related Stories: