கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு!: அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை விசாரணை..!!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. சஜீவனை 2 நாள் விசாரித்த நிலையில் சகோதரரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.

Related Stories: