தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு..!!

தஞ்சை: தஞ்சை களிமேடு பகுதியில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  தேர் விபத்து நடந்த இடத்தில்  ஆய்வு நடத்தினார்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories: