தப்பிப்பதற்காகவே விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளனர்: புகழேந்தி பேட்டி

சென்னை; தப்பிப்பதற்காகவே விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளனர் என அதிமுக முன்னாள் உறுப்பினர் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: