உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உயர்கல்வித்துறை மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் சாதனைக்ழு சமூக நீதி கொள்கை கடைப்பிடிப்பமு முக்கிய காரணமாகும் என கூறினார்.

Related Stories: