உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்; ஆழ வாசிப்போம், புத்தகங்களை நேசிப்போம் என தெரிவித்தார்.

Related Stories: