இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் இனி ஆண்டுதோறும் 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: