தமிழகம் மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் மூர்த்தி பேட்டி Apr 16, 2022 மதுரை விஜயானி அமைச்சர் மூர்த்தி மதுரை: மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்.
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம்
சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்: முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியீடு
கெஜ்ரிவால் வழக்கு!: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாசிச பாஜக ஆட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி.. செல்வப்பெருந்தகை கருத்து..!!