பெண் பாலியல் புகார் வழக்கில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் சிபிசிஐடி போலீசாரால் கைது

கரூர்: கரூரில் பெண் பாலியல் புகார் வழக்கில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் முகிலனை கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிபிசிஐடி கைது செய்தது.

Related Stories: