அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை ஓபிஎஸ் - ஈபிஎஸ் நீக்கியது செல்லும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை 4வது உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என தெரிவித்த நீதிபதிகள், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். சசிகலா மனுவை நிராகரிக்கக்கோரி அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தொடர்ந்த வழக்குகள் ஏற்கப்பட்டது.

Related Stories: