இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கை கொழும்புவில் அதிபர் செயலகம் முன் திரண்டு கொட்டும் மழையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: