அதிமுக விவகாரத்தில் சசிகலா மனுவை நிராகரிக்க கோரிய ஓபிஎஸ் - ஈபிஎஸ் வழக்கில் 11ம் தேதி தீர்ப்பு

சென்னை: அதிமுக விவகாரத்தில் சசிகலா மனுவை நிராகரிக்க கோரிய ஓபிஎஸ் - ஈபிஎஸ் வழக்கில் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதி விடுமுறை என்பதால் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை 11ம் தேதி அளிக்கிறது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.

Related Stories: