தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாவட்டத்துக்கு ஒரு செவிலியர் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: