உலகம் நார்வே, ஈராக், ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அலுவலகங்களை மூட இலங்கை அரசு முடிவு..!! Apr 05, 2022 நார்வே ஈராக் ஆஸ்திரேலியா கொழும்பு: நார்வே, ஈராக், ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அலுவலகங்களை மூட இலங்கை அரசு முடிவு செய்திருக்கிறது. ஏப்ரல் 30ம் தேதி முதல் தங்கள் நாட்டு தூதரக அலுவலகங்களை மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவு செய்திருக்கிறது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி