தமிழகம் சிவகங்கை மாவட்டம் பனங்குடியில் 7ம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி..!! Apr 05, 2022 தமிழ்நாடு அரசு வடமஞ்சுவிராட்டு போட்டி பனங்குடி, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் 7ம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. முத்துமாரியம்மன்கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை: உணவுத்துறை
ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறப்பு
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மூலம் முதல்முறையாக ஓராண்டில் ரூ.15,542 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை
மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும் சேவையை பயன்படுத்திக் கொள்ள கட்டணத்தை செலுத்துவதில் என்ன தவறு?: ஐகோர்ட் கிளை கேள்வி..!!
சிறுதானிய போட்டிகள், திருவிழாக்கள்.. ரூ.50 இலட்சத்தில் மதி கஃபே : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!!
வழக்கறிஞர் சங்க தேர்தலை ஆகஸ்டுக்குள் முடிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
கேரளாவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு சந்தன கட்டை கடத்திய வழக்கில் கைதான 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி