நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் இடி, மின்னலுடன் மழை

நாகர்கோவில் : நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. புத்தேரி, பாறையடி, புளியாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: