மதுரை: லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வி.எல்.பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செயற்பொறியாளர் பாஸ்கரை மத்திய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மதுரையில் கைது செய்தனர். …
The post லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கைது appeared first on Dinakaran.