தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் சங்ககால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 146 ஆண்டு கால அகழாய்வு வரலாற்றில் முதல்முறையாக சங்ககால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. நாணயத்தில் கடல் ஆமைகள் உருவம், மரம், யானை, மீன்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.   

Related Stories: