தமிழகம் நாகை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர், உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை Apr 02, 2022 நாகி நாகை: நாகை தனியார் கல்லூரி மாணவி சுபாஷினி தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாய், தந்தை, உறவினரிடம் ஏடிஎஸ்பிக்கள் ராமு, சுகுமாரன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6,244 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நெல்லை, தூத்துக்குடி,தென்காசியில் 1.36 லட்சம் பேர் எழுதினர்
பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே புகுந்து அரசு பதிவேடு மற்றும் கம்ப்யூட்டரை உடைத்து நாசம் செய்தவரை பிடிக்க தனிப்படை விரைவு