ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலாறு அணைப்பகுதியில் லட்சக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலாறு அணைப்பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் சூழல் பாதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் கோயிலாறு அணை 42 அடி முழு கொள்ளளவு கொண்டது. கோயிலாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 18 அடியாக உள்ள நிலையில்  அணையில் வளர்க்கப்பட்ட ஜிலேபி, சிசி உள்ளிட்ட மீன் ரகங்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்தது.    

Related Stories: