கஜகஸ்தான்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 355 நாட்கள் தங்கியிருந்து பணியாற்றி சாதனை படைத்த நாசா விஞ்ஞானி பூமிக்கு திரும்பினார். நாசா விண்வெளி வீரர் மார்க் வாண்டஹே கடந்த 2021 ஏப்ரல் 9ம் தேதி சர்வதேச விமான நிலைய விண்வெளி நியதில் ஆய்வுப்பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்த அவர், கஜகஸ்தானில் ரஷ்ய விண்வெளி கேப்ஸுல் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.