வேதாரண்யம் அருகே குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி வீட்டில் 65 சவரன் நகை கொள்ளை

நாகை: வேதாரண்யம் அருகே குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி வீட்டில் 65 சவரன் நகையை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மணக்காட்டில் பன்னீர்செல்வம் என்பவரது வீட்டுக்குள் 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் நள்ளிரவில் நுழைந்தது. ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் வீட்டில் இருந்த குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டி கொள்ளையடித்தனர்.

Related Stories: