ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடத்தப்பட்ட 1.26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடத்தப்பட்ட 1.26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: