உக்ரைன் ரஷ்யா இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல்

கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: