இந்தியா ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ. அறிவிப்பு Mar 27, 2022 ஒடிசா ஒடிசா: ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. அறிவித்துள்ளது. பாலாசூர் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநில உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்கு அதிகரிப்பு: ஓபிசிக்கு இடஒதுக்கீடு அறிமுகம்
ஈரான் போரால் பொருளாதார நெருக்கடி மக்களை திசைதிருப்பவே தொகுதிகள் அதிகரிப்பு முயற்சி: பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 5 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: காங்.ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை
நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்டது காட்டுதர்பாரை பிரதிபலிக்கிறது: மம்தா அரசு மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள 5 மாநிலங்களில் தற்போது வரை ரூ.652 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்