ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ. அறிவிப்பு

ஒடிசா: ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. அறிவித்துள்ளது. பாலாசூர் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. 

Related Stories: