முதல்வர் குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடுகேட்டு நோட்டீஸ்: ஆர்.எஸ்.பாரதி தகவல்

சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடுகேட்டு நோட்டீஸ்அனுப்பியுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கோராவிடில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: