உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?: தயாநிதிமாறன் எம்.பி. கேள்வி

டெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமான பதில்களுக்காக ஒன்றிய அரசிடம் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு முன்மொழிகிறதா? என்றும் தயாநிதிமாறன் சாடினார். 

Related Stories: