தமிழகத்தில் ஒரு சிமெண்ட் மூட்டை விலை ரூ.370லிருந்து ரூ.520-ஆக உயர்வு: கட்டுமான பொறியாளர்கள்

சென்னை:  தமிழகத்தில் ஒரு சிமெண்ட் மூட்டை விலை ரூ.370லிருந்து ரூ.520-ஆக உயர்ந்துள்ளது என கட்டுமான பொறியாளர்கள் கூறுகின்றனர். ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 

The post தமிழகத்தில் ஒரு சிமெண்ட் மூட்டை விலை ரூ.370லிருந்து ரூ.520-ஆக உயர்வு: கட்டுமான பொறியாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: