உக்ரைனில் இருந்து இதுவரை 22,500 இந்தியர்கள் மீட்பு: மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி தகவல்

டெல்லி: உக்ரைனில் சிக்கித் தவித்த 22,500 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி பதிலளித்தார். ரஷ்ய தாக்குதலுக்கு ஆளாகியுள்ள உக்ரைனில் மேலும் 40 முதல் 50 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என மீனாட்சி லேகி தெரிவித்தார்.  

Related Stories: