இந்தியா டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு Mar 24, 2022 தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உமர் காலித் டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தை தூண்டியதாக உமர் காலித் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஆவேசம் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் சிலைகள் அகற்றம்: வீடுகள் மீது தாக்குதலால் வெளியூர்களில் கட்சியினர் தஞ்சம்
நீட் தேர்வு முறைகேடு குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு