சியோல்: தென் கொரியாவில் ஒமிக்ரான் வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு 2 லட்சம் வரை இருக்கும் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டுமே 6 லட்சத்து 21 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று உறுதியானது.
சியோல்: தென் கொரியாவில் ஒமிக்ரான் வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு 2 லட்சம் வரை இருக்கும் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டுமே 6 லட்சத்து 21 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று உறுதியானது.