குற்றம் திருவாரூர் அருகே கடனுக்கு மதுபானம் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது தாக்குதல்: 5 பேரை கைது செய்தது போலீஸ் Mar 16, 2022 Tasmag திருவாரூர் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மாங்குடியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடனுக்கு மதுபானம் தர மறுத்ததாக விற்பனையாளர்கள் சூரியமூர்த்தி, ராமச்சந்திரனை 5 பேர் தாக்கினர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை