உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்: டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய அவர், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் படிப்பு பாதிக்காமல் இருக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Related Stories: