சங்கரன்கோவில் அருகே இயக்குநர் கௌதமன் கைது: 144 தடை உத்தரவை மீறி வந்ததால் போலீசார் நடவடிக்கை

தென்காசி: சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாங்குளத்தில் 144 தடை உத்தரவை மீறி வந்த இயக்குநர் கௌதமன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கௌதமன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். கௌதமன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.  

Related Stories: