ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு

சென்னை: ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை பாதுகாக்க Project Tiger திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு இரண்டாம் தவணையாக ரூ.2.53 கோடியும், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு இரண்டாம் தவணை நிதியாக ரூ.5.26 கோடியும் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.

Related Stories: