உலகம் போதிய பயிற்சியில்லாதோர் ரஷ்யாவுடன் போரிட களத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.: உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் Mar 11, 2022 ரஷ்யா உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உக்ரைன்: ராணுவத்தில் சேர்ந்த போதிய பயிற்சியில்லாதோர் ரஷ்யாவுடன் போரிட களத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சிறந்த பயிற்சி பெற்ற வீரர்களால்தான் ரஷ்ய ராணுவத்தை இதுவரை தடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி