மின் கட்டண பாக்கி காரணமாக ஒன்றிய அரசின் சி.பி.சி.எல். நிறுவனத்தில் மின் இணைப்பு துண்டிப்பு

நாகை: நாகை மாவட்டம் பனங்குடியில் ஒன்றிய அரசின் சி.பி.சி.எல். நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஓராண்டாக மின்கட்டணம் பாக்கி  வைத்துள்ளதால் சி.பி.சி.எல். நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: