ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் கருங்கடலின் வடமேற்கு பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்: உக்ரைன் அறிவிப்பு

கீவ்: ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் கருங்கடலின் வடமேற்கு பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் என உக்ரைன் அறிவித்துள்ளது. கருங்கடலின் வடமேற்கு பகுதியில் கப்பல் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவதாக உக்ரைன் ஆயுதப்படை அறிவித்துள்ளது.

Related Stories: