உலகம் 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து டெல்லி புறப்பட்டது Feb 28, 2022 இந்தியர்கள் தில்லி ஹங்கேரி புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரி: 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 விமானங்களில் 1,156 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!