ராமாபுரம் ஏரியின் 90% பகுதிகளை ஆக்கிரமிக்க அனுமதித்தது குறித்து விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராமாபுரம் ஏரியின் 90% பகுதிகளை ஆக்கிரமிக்க அனுமதித்தது குறித்து விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: