வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: 10.5% வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: