நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: