குற்றம் தேனி அருகே ரூ.13.16 கோடி வரி ஏய்ப்பு செய்த 3 வணிகர்கள் மீது வணிக வரித்துறையினர் நடவடிக்கை Feb 18, 2022 பிறகு நான் தேனி: தேனி மாவட்டம் போடியில் போலி பில் சமர்ப்பித்து ரூ.13.16 கோடி வரி ஏய்ப்பு செய்த 3 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்த 3 ஏலக்காய் வணிகர்களின் பதிவு எண்களை ரத்து செய்ய வணிக வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு