தேனி அருகே ரூ.13.16 கோடி வரி ஏய்ப்பு செய்த 3 வணிகர்கள் மீது வணிக வரித்துறையினர் நடவடிக்கை

தேனி: தேனி மாவட்டம் போடியில் போலி பில் சமர்ப்பித்து ரூ.13.16 கோடி வரி ஏய்ப்பு செய்த 3 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்த 3 ஏலக்காய் வணிகர்களின் பதிவு எண்களை ரத்து செய்ய வணிக வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: