திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: திருப்புதல் தேர்வு வினாத்தாள் தேர்வு முன்பே வெளியான விவகாரத்தையடுத்து மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: